தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

தடைகளை தகர்த்து சாதனை படைத்த மகளிர் -4


கருணையின் மறு உருவம் என்று பலராலும் அழைக்கப்படுபவர் அன்னை தெரஸா. அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா ஆகியவற்றை பெற்றவர். சமீபத்தில் ரோமன் கதோலிக்கத் திருச்சபையால் புனிதராக்கப்பட்டவர்.

ஹாலிவுட் திரைப்பட நடிகைகளில் மறக்க முடியாதவர் மார்லின் மன்றோ. என்றும் ரசிகர்களின் கனவுக்கு கன்னியாக விளங்கும் மார்லின் மன்றோ தனது துயரங்களையும், ஏமாற்றங்களையும் புறந்தள்ளி ரசிகர்களை தனது நடிப்பு மற்றும் பாடல்களால் பரவசப்படுத்தினார். அவரது வாழ்க்கையை போலவே புதிராக அமைந்தது அவரது மரணமும்.


ஐ.நா. மன்றத்தில் இசை கச்சேரி நடத்திய முதல் இந்தியரான எம்.எஸ்.சுப்புலட்சுமி, இன்றளவும் பலராலும் பெரிதும் விரும்பப்படும் சுப்ரபாதத்தை பாடியவர் ஆவார். எண்ணற்ற பக்தி பாடல்கள், திரைப் பாடல்களை பாடியுள்ள எம்.எஸ்.சுப்புலட்சுமி, இசைத்துறையில் உலகப் புகழ் பெற்ற இந்தியர் ஆவார்.



| Leave a Comment |