தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

வினாடிகளை வியர்வையாக்கு…



வினாடிகளை வியர்வையாக்கு…

அறுபது நிமிடங்களுடன் அறப்போர் புரி…

தினங்களைத் திட்டமிடு…

வாரங்களை வார்ப்பு செய்…

மாதங்கள் மாணிக்கங்களாகும்…

ஆண்டுகள் உன் ஆணைப்படி நடக்கும்…

வருங்காலம் உன் வரலாறு பேசும்..!



| Leave a Comment |