தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

இன்றைய சிந்தனை



அறிவியல் துறைகளுக்கிடையே உள்ள பிரிவுகள் தற்காலிகமானவை. வேதியியலாளரும் இயற்பியலாளரும் ஆழமாகத் தோண்டினால் இருவரும் ஒரு பொதுத் தளத்தையே வந்தடைவர்.
கிரெக் ஐல்ஸ்
நாவலாசிரியர்


| Leave a Comment |