தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

இன்றைய சிந்தனை



ஊகங்கள் தான், இந்த உலகை நாம் பார்ப்பதற்கு உதவும் ஜன்னல்கள். அவற்றை, அவ்வப்போது துடைக்க வேண்டும். இல்லாவிட்டால், உள்ளே வெளிச்சமே வராது.

ஐசக் அசிமோவ்
அறிவியல் புனைவு எழுத்தாளர்.


| Leave a Comment |