தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

இன்றைய சிந்தனை



மதமும், அறிவியலும் எதிரிகள் அல்ல. அறிவியல், மனிதனுக்கு அறிவு என்ற ஆற்றலைத் தருகிறது. மதம், அந்த ஆற்றலைக் கட்டுப்படுத்தும் ஞானத்தைத் தருகிறது.



மார்ட்டின் லுாதர் கிங்
கறுப்பர் இன செயற்பாட்டாளர்


| Leave a Comment |