உன் மீது நம்பிக்கை வை
உன்னையே நீ தாழ்வாக நினைக்காதே,
உன் மீது நம்பிக்கை வை ,
உன் திறமையின் மீது நம்பிக்கை வை,
நானும் முன்னேறுவேன் என்று
நம்பிகையுடன் உழைத்து பார்
நீயும் ஒருநாள் பெரிய மனிதனாக
வாழ்கையில் வெற்றி பெறுவாய் வெற்றி நமதே
பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம் - கண்ணதாசன்.
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும்.
தன்னம்பிக்கையின் சின்னம் | Leave a Comment |