தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

தன்னம்பிக்கை யாரேனும் தடை செய்தால்...





இதுதான் தன்னம்பிக்கை…

“தன்னம்பிக்கை உள்ள மனிதனின்
வளர்ச்சியை யாரேனும் தடை செய்தால்,
ஏன்? தடைசெய்ய நினைத்தால்கூட போதும்
அவன் முன்பைவிட
மும்மடங்கு ஆற்றலோடு செயல்படத்
தொடங்குவான்.

அவன் உள்ளத்தில் ஆற்றலின் ஊற்றுகள் பீறிட்டு
எழும்பத் தொடங்கிவிடும்.

இதுவரை நிகழ்த்தாத சாதனைகளை எல்லாம்
அவன் நிகழ்த்தியே தீருவான்”

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.



| Leave a Comment |