தன்னம்பிக்கை யாரேனும் தடை செய்தால்...
“தன்னம்பிக்கை உள்ள மனிதனின்
வளர்ச்சியை யாரேனும் தடை செய்தால்,
ஏன்? தடைசெய்ய நினைத்தால்கூட போதும்
அவன் முன்பைவிட
மும்மடங்கு ஆற்றலோடு செயல்படத்
தொடங்குவான்.
அவன் உள்ளத்தில் ஆற்றலின் ஊற்றுகள் பீறிட்டு
எழும்பத் தொடங்கிவிடும்.
இதுவரை நிகழ்த்தாத சாதனைகளை எல்லாம்
அவன் நிகழ்த்தியே தீருவான்”
இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.
தன்னம்பிக்கையின் சின்னம் | Leave a Comment |