தமிழனின் தன்னம்பிக்கையை எப்படிபட்டது. தான் எப்படிப்பட்ட உணர்வுகளைத் தனக்குள் வைத்திருந்தான். தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி அதன் மூலம் நாம் எத்தகைய வெற்றியை காண முடியும் என்பதை விளக்கும் விதமாக பல்வேறு நடைமுறை சிக்கல்களை தெளிவாக விளக்க இந்த வலை தளத்தை பயன்படுத்தவும்.

3 என்பது முக்கியமான ஒரு எண்.




கண்ணாடி போல, வெளிப்படையான (Transparent ) ஆன உங்கள்அன்பு, மீண்டும் உங்களுக்கே Reflexion ஆக திரும்பி வருகிறது.

நீங்கள் பயிரிட்ட பூக்கள் அத்தனையும் உங்கள் தோட்டத்தையே ஒருவாசனை கூட்டமாக மாற்றுகிறது.

"வாழ்க்கை சுலபமாக"இருக்க, மகிழ்ச்சி மிகவும் முக்கியம்.
நீங்கள் இருக்கும் இடம் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
நீங்கள் இருக்கும் இடம் மகிழ்ச்சியாக இருக்கட்டும். (Solution )

3 என்பது முக்கியமான ஒரு எண்.
Newton ன் முதல் இருண்டு விதியை விட, 3 வது விதியே பலராலும் பாராட்டப்பட்டது.

சிவனின் இரண்டு கண்களை விட 3 வது கண் (நெற்றிக்கண்) பலரையும் பயப்பட வைத்தது.

அதைப்போபோன்றே -3 என்பது வாழ்வின் வெற்றிக்கு என்னென்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

அதை நமது 3 வது கண்ணாகிய அறிவுக்கண்ணோடு அணுகுவோம்.

இது பிடித்து இருந்தால் இப்பதிவை ஷேர் செய்யயும். உங்களுடைய  கருத்துக்களை என்னுடன் பகிர வேண்டுகிறேன்.


| Leave a Comment |